சென்னையில் உயிரிழந்த ஆமைகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

ஆந்திர மாநிலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 800-க்கும் மேற்பட்ட ஆமைகள் உயிரிழந்ததன் நினைவாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது.
சென்னையில் உயிரிழந்த ஆமைகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
x
ஆந்திர மாநிலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 800-க்கும் மேற்பட்ட ஆமைகள் உயிரிழந்ததன் நினைவாக,  அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. கடற்கரை மணலில் அமைக்கப்பட்டிருந்த ஆமை சிற்பத்திற்கு, ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்