"தனியார் பள்ளிகள் காலை உணவை வழங்க மட்டுமே அனுமதி" - பள்ளிக் கல்வி அமைச்சர்செங்கோட்டையன்

கோபியில், மாவட்ட முதன்மை அலுவலர்களுடன் நடந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் பள்ளிகள் காலை உணவு வழங்க உள்ளதாக கூறினார்.
x
ஹஜ் பயணிகளுக்கான வசதி, உலமாக்களுக்கு ஓய்வூதியம் போன்றவைகள் மூலம், சிறுபான்மையினரை, தமிழக அரசு பாதுகாப்பதாக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கோபியில், மாவட்ட முதன்மை அலுவலர்களுடன் நடந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் பள்ளிகள் காலை உணவு வழங்க உள்ளதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்