கீழடியில் அருங்காட்சியகம் - நிதி ஒதுக்கிய தமிழக அரசு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கொந்தகை கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்க தேவையான நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கீழடியில் அருங்காட்சியகம் - நிதி ஒதுக்கிய தமிழக அரசு
x
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கொந்தகை கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்க தேவையான நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பின் படி,  2020-21 ஆம் ஆண்டிற்கு, 11 கோடியே 91 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒப்பனை அறை, நிர்வாகக் கூடம், சேமிப்பு கிடங்கு, சிற்றுண்டி கடை மற்றும் நூல் விற்பனை கடையுடன் கூடிய விரிந்த அகழ்வைப்பக வளாகம் அமைக்கப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்