சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது
x
கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் பெயரை உடலில் பச்சை குத்திக்கொண்ட, கல்லூரி மாணவரான சதீஷ்குமார், சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாக தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து, விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அளித்த புகாரை தொடர்ந்து, சஷ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்