தஞ்சாவூர் ஜல்லிக்கட்டு போட்டி : சீறிப்பாய்ந்த காளைகள்- வீரத்துடன் அடக்கிய வீரர்கள்

தஞ்சை திருக்கானூர் பட்டி புனித அந்தோணியார் கோவில் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
x
தஞ்சை திருக்கானூர் பட்டி புனித அந்தோணியார்  கோவில் மைதானத்தில்  ஜல்லிக்கட்டு  போட்டியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ்  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன்  ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் 780 க்கும் மேற்பட்ட  காளைகளும் 400 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். தினத்தந்தி நாளிதழ் சார்பாக சிறப்பான காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன

Next Story

மேலும் செய்திகள்