"லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைக்க வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் கோரிக்கை

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாரில் முகாந்திரம் இல்லை என்ற லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை அறிக்கையை ஏற்று, அவருக்கு எதிரான வழக்கை முடித்து வைக்க வேண்டுமெனஅமைச்சர் தரப்பில் சென்னைஉயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைக்க வேண்டும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் கோரிக்கை
x
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாரில் முகாந்திரம் இல்லை என்ற லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை அறிக்கையை ஏற்று, அவருக்கு எதிரான வழக்கை முடித்து வைக்க வேண்டுமெனஅமைச்சர் தரப்பில் சென்னைஉயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ஆரம்ப கட்ட விசாரணையை எவ்வளவு நாட்கள் மேற்கொள்ளலாம், யாரையெல்லாம் விசாரணைக்கு உட்படுத்தலாம் என்பது தொடர்பாக விரிவாக விளக்கம் அளிக்குமாறு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞருக்கும், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு  விசாரணையை வரும் மார்ச் மாதம் 
20ம் தேதிக்கு  ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்