மதுவிலக்கு குறித்த தமிழக அரசின் வாக்குறுதி என்ன ஆனது? - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற அரசின் வாக்குறுதி என்ன ஆனது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுவிலக்கு குறித்த தமிழக அரசின் வாக்குறுதி என்ன ஆனது? - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி
x
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற அரசின் வாக்குறுதி என்ன ஆனது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 200 கடைகள் திறக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று, செய்வது வேறு என அதிமுக  இரட்டை வேடம் போட்டு வருவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்