பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் - ஆந்திராவுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளிவைப்பு

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த மனு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் - ஆந்திராவுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளிவைப்பு
x
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த மனு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. இடைக்கால மனுக்களை பிரதான வழக்கோடு இணைத்து விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்