நெல்லை அழகிய நம்பி கோயில் தெப்ப திருவிழா - ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளிப்பு
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ள அழகிய நம்பி கோயிலில் தை மாத தெப்ப உற்சவ விழா நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ள அழகிய நம்பி கோயிலில் தை மாத தெப்ப உற்சவ விழா நடைபெற்றது. அழகியநம்பி சுவாமி மற்றும் தாயார் கோயிலில் இருந்து புறப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி கோயில் குளத்தில் 11 சுற்று வலம் வந்தனர். இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
Next Story