வேதாரண்யம்: "கோட்டை கட்டி" சுவாமிக்கு சமர்ப்பிக்கப்படும் நெல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள், அதில் விளையும் நெல்லை "கோட்டை கட்டி" கொண்டு வந்து கோவிலுக்கு வழங்குவர்.
வேதாரண்யம்: கோட்டை கட்டி சுவாமிக்கு சமர்ப்பிக்கப்படும் நெல்
x
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள், அதில் விளையும் நெல்லை "கோட்டை கட்டி" கொண்டு வந்து கோவிலுக்கு வழங்குவர். 

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நடைமுறைப்படி,  திருத்துரைப்பூண்டியை அடுத்துள்ள  குன்னலூர் பகுதி விவசாயிகள், நெல் கோட்டைகளை ஊர்வலமாக கொண்டு வந்து வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்