குரூப் 2ஏ முறைகேடு : மேலும் 2 பேர் கைது - கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ முறைகேடு தொடர்பாக மேலும் 2 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
குரூப் 2ஏ முறைகேடு : மேலும் 2 பேர் கைது - கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு
x
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக இதுவரை 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் கரூர் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த மேலும் இருவரை சி.பி.சி.ஐ.டி போலீஸ் கைது செய்துள்ளது. 2017ல் நடைபெற்ற குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்