குன்னூரில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி - 42 வகையான நாய்கள் பங்கேற்றன

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் 42-க்கும் மேற்பட்ட வகையான நாய்கள் இடம் பெற்றன.
குன்னூரில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி - 42 வகையான நாய்கள் பங்கேற்றன
x
நீலகிரி  மாவட்டம் குன்னூரில் நாய்கள் கண்காட்சி  நடைபெற்றது. இக்கண்காட்சியில் 42-க்கும் மேற்பட்ட  வகையான நாய்கள் இடம் பெற்றன. இதையடுத்து, நாய்களின்  மோப்ப திறன், ஓடும் திறன் மற்றும் கட்டளைகளுக்கு கீழ்படிதல் உள்ளிட்ட திறமைகள் பரிசோதிக்கப்பட்டு, சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் உள்ளூர் வாசிகள் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்