டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் இதுவரை 16 பேர் கைது

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் இதுவரை 16 பேரை சிபிசிஐடி கைது செய்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் இதுவரை 16 பேர் கைது
x
டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் இதுவரை 16 பேரை சிபிசிஐடி கைது செய்துள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி தட்டச்சர் மாணிக்கவேல், தனியார் பார்சல் சர்வீஸ் வாகன ஓட்டுநர் கல்யாணசுந்தரம் ஆகியோரிடம், சிபிசிஐடி உயரதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை, சென்னை எழும்பூரில் உள்ள நீதிபதி குடியிருப்பில் நீதிபதி நாகராஜ் முன், நள்ளிரவு  12 மணி அளவில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவுப்படி, இருவரையும்,15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்