குரூப் 4 தேர்வு முறைகேடு - தட்டச்சர், தனியார் வாகன ஓட்டுநர் கைது

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குரூப் 4 தேர்வு முறைகேடு - தட்டச்சர், தனியார் வாகன ஓட்டுநர் கைது
x
குரூப் 4 தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மையத்தில் தேர்வு எழுதியவர்கள், முதல் 100 தரவரிசைக்குள் தேர்ச்சி பெற்றது சர்ச்சையானது. இதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையமான டி.என்.பி.எஸ்.சி தட்டச்சர் மாணிக்கவேல், தனியார் பார்சல் சர்வீஸ் வாகன ஓட்டுநர் கல்யாண சுந்தரம் ஆகிய மேலும் இருவரை போலீசார் பிடித்துள்ளனர். தேர்வர்கள் உள்பட மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளிகள் ஓம்காந்தன் மற்றும் இடைத்தரகர் ஜெயகுமாருக்கு உதவியாக இருந்தது தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்