காந்தி நினைவு தினம்: அரசு ஊழியர்கள் உறுதி மொழி ஏற்பு - முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு
சென்னை தலைமைச்செயலகத்தில், மகாத்மா காந்தி நினைவுதினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அரசு ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
சென்னை தலைமைச்செயலகத்தில், மகாத்மா காந்தி நினைவுதினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அரசு ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ ஏ எஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இரண்டு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
Next Story