காந்தி நினைவு தினம்: அரசு ஊழியர்கள் உறுதி மொழி ஏற்பு - முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு

சென்னை தலைமைச்செயலகத்தில், மகாத்மா காந்தி நினைவுதினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அரசு ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
காந்தி நினைவு தினம்: அரசு ஊழியர்கள் உறுதி மொழி ஏற்பு - முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு
x
சென்னை தலைமைச்செயலகத்தில், மகாத்மா காந்தி நினைவுதினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி  தலைமையில் அரசு ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ ஏ எஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இரண்டு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்