"இந்திரா காந்தி செயல் வீரர் என்றால் பிரதமர் மோடி சொல்வீரர்" - கே.எஸ்.அழகிரி
இந்திரா காந்தி செயல் வீரர் என்றால் பிரதமர் மோடி சொல்வீரர் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இந்திரா காந்தி செயல் வீரர் என்றால் பிரதமர் மோடி சொல்வீரர் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் விற்கப்படுவதாகவும், கார்பரேட் நண்பர்களுக்காக பிரதமர் மோடி இதையெல்லாம் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.
Next Story