யானை வழித்தடங்களில் உள்ள கட்டடங்களை ஆய்வு செய்ய குழு - குழு உறுப்பினர்கள் பெயரை இறுதி செய்ய ஒரு நாள் அவகாசம்

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்வதற்கான குழுவின் உறுப்பினர்களை இறுதி செய்ய, உச்சநீதிமன்றம் ஒரு நாள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
யானை வழித்தடங்களில் உள்ள கட்டடங்களை ஆய்வு செய்ய குழு - குழு உறுப்பினர்கள் பெயரை இறுதி செய்ய ஒரு நாள் அவகாசம்
x
நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்வதற்கான குழுவின் உறுப்பினர்களை இறுதி செய்ய, உச்சநீதிமன்றம் ஒரு நாள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. விதிமீறல் கட்டிடங்களை ஆய்வுசெய்து நிவாரணம் வழங்குவது தொடர்பாக அறிக்கை தர 3 நபர் குழுவினை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. .

Next Story

மேலும் செய்திகள்