அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 3ஆம் தேதி திமுக அமைதி பேரணி

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 51வது பிறந்த நாள் வரும் 3ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 3ஆம் தேதி திமுக அமைதி பேரணி
x
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 51வது பிறந்த நாள் வரும் 3ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, அன்று, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற உள்ளது. வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகிலிருந்து புறப்பட உள்ள பேரணியானது, அண்ணா சதுக்கத்தை சென்றடைகிறது. 


Next Story

மேலும் செய்திகள்