சாலையில் சென்றவரை முட்டித்தள்ளிய காளைமாடு - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் காட்சிகள்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் காளை மாடு ஒன்று சாலையில் நடந்து சென்ற நபரை முட்டி சாலையில் தூக்கி வீசும் காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சாலையில் சென்றவரை முட்டித்தள்ளிய காளைமாடு - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் காட்சிகள்
x
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் காளை மாடு ஒன்று சாலையில் நடந்து சென்ற நபரை முட்டி சாலையில் தூக்கி வீசும் காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உடனடியாக சாலையில் ஆதரவற்று சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்