"குடியுரிமை சட்டத்தால் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை" - நிர்மலா சீதாராமன்

குடியுரிமை சட்டத்தின் மூலம் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
x
இந்த சட்டத்தை ஆதரித்து சென்னை குடிமக்கள் மன்றம் சார்பில் தியாகாராய நகரில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்ட போது, விரிவான பதில் அளிக்கப்பட்டதாக கூறினார். இந்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்