எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள்: அதிமுகவினர் அமைதி ஊர்வலம்
எம்ஜிஆரின்103-வது பிறந்த நாளையொட்டி, கும்பகோணத்தில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எம்ஜிஆரின்103-வது பிறந்த நாளையொட்டி, கும்பகோணத்தில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். எம்ஜிஆர் படித்த யானையடி தொடக்கப்பள்ளி அருகே தொடங்கிய பேரணி, காந்தி பூங்கா, பெரிய கடை வீதி வழியாக தஞ்சாவூர் சாலையை அடைந்தது. இதை தொடர்ந்து அங்கிருந்த எம்ஜிஆரின் சிலைக்கு, அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story