"காணும்பொங்கல் பாதுகாப்பில் 5000 காவலர்கள்" - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
காணும்பொங்கல் பாதுகாப்பில் 5000 காவலர்கள் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
x
சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். முகப்பேரில் நடைபெற்ற போக்குவரத்து காவல்துறையினருக்கான பொங்கல் விழாவில் கலந்து கொண்டா அவர், கானா பாலாவின் போலீஸ் 2020 என்ற பாடலின் குறுந்தகடுவை வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்