அவதூறு வழக்கு - சீமான் நேரில் ஆஜராக உத்தரவு

கடந்த செப்டம்பர் 14ம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேசியதாக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அவதூறு வழக்கு - சீமான் நேரில் ஆஜராக உத்தரவு
x
கடந்த செப்டம்பர் 14ம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேசியதாக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார், வழக்கு விசாரணைக்கு ஜனவரி 21ம் தேதி நேரில் ஆஜராக சீமானுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்