"மனிதாபிமான அடிப்படையில் கூட திமுக செயல்படவில்லை" - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

இலங்கை தமிழர்களுக்காக, மனிதாபிமான அடிப்படையில் கூட திமுக செயல்பட வில்லை என்று, மத்திய பெண்கள் மேம்பாட்டுத்துறை மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் கூட திமுக செயல்படவில்லை - மத்திய  அமைச்சர் ஸ்மிருதி இரானி
x
இலங்கை தமிழர்களுக்காக, மனிதாபிமான அடிப்படையில் கூட திமுக செயல்பட வில்லை என்று, மத்திய பெண்கள் மேம்பாட்டுத்துறை  மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் நடைபெற்ற குடியிரிமை சட்டம் குறித்த விளக்க கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திமுகவிற்கு இந்துக்களை பிடிக்காது என்றும், காங்கிரஸ் காரர்களுக்கு சீக்கியர்களை பிடிக்காது என்று கூறினார். ஆனால், இவர்களுக்கு மத்திய அரசு, குடியுரிமை சட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்