செங்கல்பட்டு : அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு அனமதியின்றி அமோகமாக மது விற்பனை நடப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு  : அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை
x
புழுதிவாக்கம் கிராமத்தில் , கொட்டகை அமைத்து 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. மது அருந்துபவர்கள் , பாட்டில்களை விளைநிலங்களில் வீசுவதால் 
விவசாயிகள் , பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்த போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்