"அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி, அடுத்த வாரம் தொடங்கும்" - அமைச்சர் செங்கோட்டையன்
அடுத்த வாரம் முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளா
அடுத்த வாரம் முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
Next Story