"ஆரோக்கியமான வாழ்விற்கு விளையாட்டு அவசியம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை மெரினாவில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய பணி அலுவலர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
x
சென்னை மெரினாவில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய பணி அலுவலர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆரோக்கியமான வாழ்விற்கு விளையாட்டு அவசியம் என தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்