அரசு அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

சென்னை மெரினாவில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய பணி அலுவலர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
x
சென்னை மெரினாவில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய பணி அலுவலர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். விளையாட்டில் பங்கேற்ற அதிகாரிகளை கைகுலுக்கி வரவேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் பேட்டிங் செய்து, போட்டியை தொடங்கி வைத்தார். அவருக்கு அமைச்சர் ஜெயக்குமார் பந்து வீசினார்.

Next Story

மேலும் செய்திகள்