"பா.ம.க கூட்டணியில் இல்லையென்றால் அதிமுக ஆட்சி இல்லை" - அன்புமணி

விழுப்புரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கட்சி தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்றது.
x
விழுப்புரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில்  புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கட்சி தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி , பாமக கூட்டணியில் இல்லாவிட்டால் அதிமுக ஆட்சியில் இருக்காது என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இனி வரும் காலங்களிலாவது தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுமாறு  வேண்டுகோள் விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்