சாலையில் திடீரென தீப்பிடித்த கார் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்

ஒசூர் கொல்லப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்தது.
சாலையில் திடீரென தீப்பிடித்த கார் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்
x
ஒசூர் கொல்லப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்தது. பின்னால் வந்த இருவர் கார் தீப்பற்றி எரிவது குறித்து தெரிவித்துள்ளனர். சுதாரித்த வெங்கடேஷ், உடனடியாக காரை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு, குடும்பத்தினருடன் கீழே இறங்கி உயிர் தப்பினார். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. 


Next Story

மேலும் செய்திகள்