தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது - ஸ்டாலின் ட்வீட்

கோலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தன்னை சந்தித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது - ஸ்டாலின் ட்வீட்
x
கோலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தன்னை சந்தித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தமது  சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு கோலத்தை அழிக்க நடந்த முயற்சி தற்போது தமிழ்நாடே போர்க்கோலம் வரைவதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்