500 ஆண்டுகள் பழமையான கோயிலை அகற்ற எதிர்ப்பு : நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணியினர் மனு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூரில் ஐநூறு ஆண்டுகள் பழமையான கோயிலை அகற்ற போவதாக வெளிவந்த செய்தியால் பொதுமக்கள் வருத்தமடைந்துள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூரில் ஐநூறு ஆண்டுகள் பழமையான கோயிலை அகற்ற போவதாக வெளிவந்த செய்தியால் பொதுமக்கள் வருத்தமடைந்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் இந்து முன்னணியினர் மனு அளித்துள்ளனர்.
Next Story