வீட்டில் பதுக்கிய 15 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரம் பறிமுதல் - வீட்டின் உரிமையாளரிடம் வனத்துறையினர் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் கொடும்பமபள்ளி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் கொடும்பமபள்ளி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரகசிய தகவலின் பேரில், வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக, வீட்டின் உரிமையாளர் சங்கரை பிடித்து, வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story