ஒசூரில் மலர் சாகுபடி - விவசாயிகள் மகிழ்ச்சி
ஒசூர் மற்றும் அதன்சுற்றுப்புற பகுதிகளில் குளிரின் தாக்கம் குறைந்துள்ளதால் குளிர்கால நோய்களிலிருந்து ரோஜாமலர்கள் தப்பியுள்ளன.
ஒசூர் மற்றும் அதன்சுற்றுப்புற பகுதிகளில் குளிரின் தாக்கம் குறைந்துள்ளதால் குளிர்கால நோய்களிலிருந்து ரோஜாமலர்கள் தப்பியுள்ளன. இதனால் விளைச்சல் அதிகரித்து கிறிஸ்துமஸ், புத்ததாண்டு மற்றும் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Next Story