சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல்
துபாய் மற்றும் கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்தி வந்த 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபாய் மற்றும் கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்தி வந்த 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரே நாளில் 88 லட்சத்தி 26 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Next Story