திருக்கார்த்திகை தீப விழா கோலாகலம் - விநாயகர் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திருக்கார்த்திகை தீப விழாவின் 7 ஆம் நாளான இன்று பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டம் நடைபெறுகிறது.
திருக்கார்த்திகை தீப விழா கோலாகலம் - விநாயகர் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
x
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திருக்கார்த்திகை தீப விழாவின் 7 ஆம் நாளான இன்று பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டம் நடைபெறுகிறது. அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்திற்கு பின், அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலையம்மன், பராசக்தியம்மன், விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் மகாரத தேரில் எழுந்தருளினர். பின்னர் பக்தர்கள் விநாயகர் தேரினை வடம் பிடித்து மாடவீதிகளில் வலம் வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்