"திமுகவுக்கு தோல்வி பயம்" - எடப்பாடி பழனிசாமி

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உள்ளாட்சி தேர்தலை ஆணையம் நடத்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி,  உள்ளாட்சி தேர்தலை ஆணையம் நடத்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திமுக மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்