"திமுகவுக்கு தோல்வி பயம்" - எடப்பாடி பழனிசாமி
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உள்ளாட்சி தேர்தலை ஆணையம் நடத்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, உள்ளாட்சி தேர்தலை ஆணையம் நடத்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திமுக மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
Next Story