"வெங்காய பயிர்களில் நோய் தாக்கம்" - விவசாயிகள் கவலை"

மதுரை பாலமேடு பகுதியில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வெங்காய பயிர்களில், சப்பான் நோய் தாக்கி அழுகும் நிலையில் இருப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வெங்காய பயிர்களில் நோய் தாக்கம் - விவசாயிகள் கவலை
x
மதுரை பாலமேடு பகுதியில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வெங்காய பயிர்களில், சப்பான் நோய் தாக்கி அழுகும் நிலையில் இருப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வைகாசிப் பட்டி, கோவில்பட்டி, ஏர்ரம்பட்டி, மேட்டு பட்டி பகுதிகளில் ஏராளமான விவசாயிகள், ஏக்கர் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனர். இதில் சப்பான் என்ற ஒரு வித நோய் தாக்கியுள்ளதால், வெங்காயம் வேரிலேயே அழுகி கெட்டு விடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்