விசைத்தறி உரிமையாளர் கிணற்றில் விழுந்து தற்கொலை - காவல்துறையினர் விசாரணை

ஈரோட்டில் ஜவுளி தொழில் நசிவடைய மத்திய மாநில அரசுகளே காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு விசைத்தறி உரிமையாளர் கனகராஜ் என்பவர், தற்கொலை செய்து கொண்டார்.
விசைத்தறி உரிமையாளர் கிணற்றில் விழுந்து தற்கொலை - காவல்துறையினர் விசாரணை
x
ஈரோட்டில் ஜவுளி தொழில் நசிவடைய மத்திய மாநில அரசுகளே காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு விசைத்தறி உரிமையாளர் கனகராஜ் என்பவர், தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக  வீரப்பன்சத்திரம் போலீசார் கடிதத்தை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்