பாலியல் குற்றங்கள் : "கடும் தண்டனை தேவை" - டி.ஆர். பாலு

பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர காட்டு மிராண்டிகளை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும் வேண்டும் என டி.ஆர். பாலு, எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
பாலியல் குற்றங்கள் : கடும் தண்டனை தேவை - டி.ஆர். பாலு
x
பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர காட்டு மிராண்டிகளை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும் வேண்டும் என டி.ஆர். பாலு, எம்.பி. வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து மக்களவையில் பேசிய அவர், தமிழகத்தில், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக குறிப்பிட்ட அவர், இதுபோன்ற கொடூரமான குற்றங்களில் அதிக கவனம் கொண்டு, முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்