சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு : அருவியில் குளிக்க 3 ஆவது நாளாக தடை
தேனி மாவட்டம் சுருளிஅருவி பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டம் சுருளிஅருவி பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாம் நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது ..
Next Story