விமான நிலையத்தின் 1.5 கி.மீ. சுற்றுச்சுவரில் ஓவியம் வரையும் பணி : மாணவ மாணவிகள், ஓவியர்கள் உள்பட 1500 பேர் பங்கேற்பு

சென்னை திரிசூலத்தில் இருந்து மீனம்பாக்கம் வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் உள்ள விமான நிலையத்தின் சுற்றுச்சுவரில் ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்றது.
விமான நிலையத்தின் 1.5 கி.மீ. சுற்றுச்சுவரில் ஓவியம் வரையும் பணி : மாணவ மாணவிகள், ஓவியர்கள் உள்பட 1500 பேர் பங்கேற்பு
x
சென்னை திரிசூலத்தில் இருந்து மீனம்பாக்கம் வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் உள்ள விமான நிலையத்தின் சுற்றுச்சுவரில் ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்றது. சென்னை விமான நிலைய ஆணையமும், இந்திய மற்றும் தமிழ்நாடு சுற்றுலா கழகமும் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவ-மாணவிகள், ஒவியர்கள், என ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் கலாச்சாரம், உடல் ஆரோக்கியம் என பலதரப்பட்ட ஓவியங்கள் வரைப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்