"புதிய மாவட்டத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

புதிய மாவட்டங்கள் பிரிப்புக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதிய மாவட்டத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
புதிய மாவட்டங்கள் பிரிப்புக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்ட தொடக்க விழாவில் பேசிய அவர்,  எத்தனை இடையூறு வந்தாலும் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்