தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட தொடக்க விழா : நவீன நடைபாதை வளாகம் , புதிய சாலைகள் திறப்பு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சென்னை தியாகராய நகரில் நவீன நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சென்னை தியாகராய நகரில் நவீன நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சென்னை தியாகராய நகரில் 19 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பாண்டிபஜாரில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ,நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story