"மின்வாரியத்தில் விரைவில் 5,000 பேர் நியமனம்" - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் மின் உதிரிபாகங்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் மின் உதிரிபாகங்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கோவில்பட்டி சொர்ணமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்வாரியத்தில் விரைவில் 5 ஆயிரம் கேங்மேன் நியமிக்கப்பட உள்ளதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்