ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து , புதிய ஆயக்கட்டுபாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் ராஜாமணி ஆகியோர் தண்ணீரை திறந்துவைத்து, மலர்தூவி வரவேற்றனர்.
ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
x
பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து , புதிய ஆயக்கட்டுபாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் ராஜாமணி ஆகியோர் தண்ணீரை திறந்துவைத்து, மலர்தூவி வரவேற்றனர்.  இந்த தண்ணீர் மூலம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டாரங்களில் சுமார் 22 ஆயிரத்தி 332 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.


Next Story

மேலும் செய்திகள்