குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு :சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றாலத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனை தொடர்ந்து இன்று காலையில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனை தொடர்ந்து இன்று காலையில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். தொடர்ந்து, வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story