சுஜித் உயிரிழந்த விவகாரம் : சந்தேக மரணம் என போலீசார் வழக்குப் பதிவு

மணப்பாறை அருகே குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தது தொடர்பாக, சந்தேக மரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சுஜித் உயிரிழந்த விவகாரம் : சந்தேக மரணம் என போலீசார் வழக்குப் பதிவு
x
மணப்பாறை அருகே குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தது தொடர்பாக, சந்தேக மரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வேங்கைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் உசேன் பீவி,  மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்த காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான குழு அமைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்