"மீன் சாப்பிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும்" - அமைச்சர் ஜெயகுமார்

சென்னையில், நடைபெற்ற மீன் உணவு திருவிழாவில், மீன்களை ருசித்த அமைச்சர் ஜெயகுமார், மீன் சாப்பிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.
x
சென்னையில், நடைபெற்ற மீன் உணவு திருவிழாவில், மீன்களை ருசித்த அமைச்சர் ஜெயகுமார், மீன் சாப்பிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், மீன் உணவு திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. அப்போது, மேடையில் பேசிய அவர், மீன் சாப்பிட்டால் நூறாண்டுகள் வாழலாம், மீன் சாப்பிடுவோரை அதிகரிக்க வேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்