வீணாகும் பொருட்களில் இருந்து கலைநயமிக்க பொருட்கள் : பழனியில் உள்ள தனியார் பள்ளியில் கண்காட்சி

வீணாகும் பொருட்களை கொண்டு கலைநயமிக்க பொருட்களை தயாரிப்பது குறித்த கண்காட்சி பழனியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
வீணாகும் பொருட்களில் இருந்து கலைநயமிக்க பொருட்கள் : பழனியில் உள்ள தனியார் பள்ளியில் கண்காட்சி
x
வீணாகும் பொருட்களை கொண்டு கலைநயமிக்க பொருட்களை தயாரிப்பது குறித்த கண்காட்சி பழனியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியில் வீணாகும் பொருட்களில் இருந்து டைனோசர், கொரில்லா போன்ற விலங்குகளின் உருவங்கள் உருவாக்கப்பட்டன. இதில் சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்